பல பெண்களுடன் உல்லாசம்.. மர்ம உறுப்பை அறுத்த கள்ளக்காதலி

x

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நபரின் மர்ம உறுப்பை, அவரது கள்ளக் காதலியே பிளேடால் அறுத்த சம்பவம், ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண கணேஷ். இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணிற்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ண கணேஷ் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவரவே, ஆத்திரமடைந்த அந்த பெண், கிருஷ்ண கணேஷின் மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், கிருஷ்ண கணேஷின் உறவினர்கள் அந்த பெண் மீது புகாரளித்துள்ளனர். தலைமறவான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்