மேரிலேண்டில் ஆளுநராகும் இந்திய வம்சாவளி பெண்! ... அருணா மில்லரின் புதிய சாதனை
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் லெப்டினன்ட் கவர்னர் பதவியை வகிக்கும் முதல் இந்திய-அமெரிக்க பெண் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார்...
58 வயதான அருணா மில்லர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவருக்கு 7 வயதாக இருக்கும் போது அருணாவின் குடும்பத்தினர் அமெரிக்கா குடிபெயெர்ந்துள்ளனர்.
ஜனநாயக கட்சி சார்பில் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு அருணா வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில், வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
இதன் மூலம் மேரிலேண்டில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டுப் பெண் என்ற பெருமையை அருணா பெற்றுள்ளார்.
Next Story