"மொதல்ல கேஸ் போடுங்க..".. பதட்டமான பயணிகள்

x

ஈரோடு மாவட்டம் பவானியில், காவல் நிலையம் முன்பு தனியார் பேருந்தை வழிமறித்து இளைஞர் ஒருவர் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதாக கூறி, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை அந்த பேருந்தை வழிமறித்துள்ளார். தொடர்ந்து அங்குவந்த போலீசாரிடம், பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்