சாமி கும்பிடும்போது உஷாரா இருங்க.. கோயிலில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

x

சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்ததில், இளம்பெண் பலத்த காயமடைந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே திருவள்ளூர் சாலையில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயிலுக்கு சக்திவேல்-நதியா என்ற தம்பதி சாமி கும்பிடுவதற்காக சென்றனர்.

அங்கு நதியா சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ அவரது சேலையில் பற்றி எரிந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பின், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்