DSP வீட்டுக்கு 'தீ'... போலீஸ் மீதே கொலைவெறி தாக்குதல் - சிறைத்துறையையே அலற விட்ட ரியல் 'பவானி' - அதிர வைக்கும் மிரட்டல் பின்னணி

x

கடலூர் மத்திய சிறையில் தனது அறையை சோதனை செய்ய வந்த சிறைக் காவலரை கைதி ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். இது சிறையில் அரங்கேறியிருக்கும் இரண்டாவது சம்பவம் என்ற நிலையில், சம்பவம் குறித்தும், கைதியின் பின்னணியும் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்