"கீழே விழுந்ததாக பரவும் தகவல்“.. "பல் பிடுங்கப்பட்டதா? உடைக்கப்பட்டதா?“ - "மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும்“

x

பல் பிடுங்கிய விவகாரத்தில், ஏஎஸ்பி மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென அம்பை வழக்கறிஞர் சங்கத் தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், அம்பை வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற பணிகளை புறக்கணித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்