கேரள முதல்வர் பெயரில் போலி வாட்ஸ்அப்... ஐபிஎஸ் அதிகாரியிடமே வேலையை காட்டிய மர்ம நபர்

x

கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயரில் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி ஐபிஎஸ் அதிகாரியிடம் பண பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கடலோர காவல்படை தலைவர் ஜெயநாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். கேரள முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்