போலி பாஸ்போர்ட் வழக்கு- 41 பேர் குற்றவாளிகள்-உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர்
14 மத்திய அரசு ஊழியர்கள், 5 தமிழக அரசு ஊழியர்கள், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் உட்பட 41 பேர் குற்றவாளிகள்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல்
Next Story