சிறைச்சாலை மைதானத்தில் பொருட்காட்சி..பாடி அசத்திய காவலர்கள்..காற்றிலே வயலின் வாசித்த தம்பி

x

நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோவை மாநகர காவல் துறையில் உள்ள காவல் வாத்திய இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் அமர்ந்து கண்டு களித்தார். பிரபல சினிமா பாடல்களை காவலர்கள் பாடி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்