உ.பி.-யில் முன்னாள் எம்.பி சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் - யோகி போட்ட அதிரடி உத்தரவு

x

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல கேங்ஸ்டருமான ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட உயர் மட்ட விசாரணைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்