போராடினால் 'எஸ்மா' சட்டம் - துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

x

புதுச்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய வாய்ப்பு உள்ளதாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் மின் விநியோகம் தடை செய்யப்படாத வகையில், துணை மின் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்