திடீரென்று பெண்களுக்கு ஆரத்தி எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன் - தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரசியம்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, கருங்கல்பாளையம் பகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்பொழுது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுக்க வந்தனர்.

ஆனால் அவர் எந்த பெண்களையும் ஆரத்தி எடுக்க விடாமல் அவர் அந்த பெண்களுக்கு ஆரத்தி எடுத்தார். இதனை பெண்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்