ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போட்டியிடுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போட்டியிடுமா?
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

அதன் பின்னர், இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைபடு குறித்து கமல்ஹாசன் அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்