வாக்களித்த பின் விரலில் மை வைத்துக்கொண்ட இளம்பெண் - அரண்டுபோன அதிகாரிகள்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க சென்ற பெண் ஒருவர் மை வைக்காமலேயே வாக்களித்து விட்டு வெளியே வந்த சம்பவம் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது...
  • கல்லு பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் ஹேமாவதி என்ற பெண் வாக்களிக்க வந்திருந்தார்...
  • ஆனால் மை வைக்காமலேயே ஹேமாவதி வாக்களித்து விட்டு வெளியே வந்த நிலையில், தானே அதைக் கண்டுபிடித்து தேர்தல் பணியாளர்களிடம் கூறி விரலில் மை வைத்தார்...
  • வாக்களிப்பதற்கு முன்பே மை வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் எப்படி இச்சம்பவம் நிகழ்ந்தது என்று அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்