"பணம் வாங்கலனா ஓட்டு போட விடமாட்டங்களா..?" - "கவுன்சிலர்கிட்ட போன் கொடு..." - வாக்களிக்க மறுப்பு போனில் அழுது புலம்பிய பெண்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்ததால் தன்னை போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறி ஒரு பெண் செல்போனில் யாரிடமோ புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்