ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பறிமுதல் செய்யப்பட்டது இத்தனை லட்சங்களா? தமிழக தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்

x
  • இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி எந்த புகாரும் வரவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
  • ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதியில் இதுவரை 61 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார்.
  • தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதனை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ள அவர், பணப்பட்டுவாடா பற்றி சமூக வலைதளங்களில் எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
  • தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தாலும், இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி எந்த புகாரும் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்