#BREAKING | ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்