இடைத்தேர்தல் - அமைச்சர்கள் பிரசாரம்... காளிபிளவர் பக்கோடா போட்டு வாக்கு சேகரிப்பு

x
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள் காளிபிளவர் பக்கோடா போட்டும், இருசக்கர வாகனத்தில் பயணித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
  • வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் முத்துசாமி, கருங்கல்பாளையத்தில் காளிபிளவர் பக்கோடா போட்டு வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்