விசைத்தறி உரிமையாளர்களிடம் ஆதரவு கோரிய 6 அமைச்சர்கள் - ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம்..

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் திமுக அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆதரவு கோரினர்.

நெகிழி பையை முழுமையாக தடைசெய்து, மஞ்சள் பை திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, அமைச்சர்களிடம் அவர்கள் முன்வைத்தனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் காந்தி, முதல்வர் ஸ்டாலினால் மட்டுமே உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்