"கண்-லாம் நல்லா தெரியுதா..?" கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்த ஈபிஎஸ்
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல்/முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடன் நேரில் சந்திப்பு
சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
உடல்நலம் குறித்தும், சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிகிறார் எடப்பாடி பழனிசாமி
Next Story