"டூவீலர் போதும்.. " - சொந்த ஊர்களுக்கு ஜாலியாக செல்லும் மக்கள் | diwali 2022 | chennai | thanthi tv

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமோனோர் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பேருந்துகள், ரயில்களில் அதிகப்படியான கூட்டம், ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு போன்றவற்றால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிரம‌ம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் தங்களது இருசக்கர வாகனங்களிலேயே, தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்துள்ளனர். அவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, பரனூர் சுங்கச்சாவடியில், தனி வழி ஏற்படுத்தப்பட்டு, இருசக்கர வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்