இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை கனவு இம்முறையும் அரையிறுதியுடன் தகர்ந்துள்ளது.
x

உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகள் என்றாலே நடுக்கம் காணும் அணி என தென் ஆப்பிரிக்காவைப் பொதுவாகச் சொல்வார்கள்...

ஆனால், சமீப காலமாக நாக்-அவுட் போட்டிகளில் அதிகம் நடுக்கம் கண்ட அணி எது என்றால் இந்தியா தான்...

ஆம், அடிலெய்டு அரையிறுதி ஆட்டத்திலும் அந்த நடுக்கம்தான் இந்திய அணியிடம் பிரதிபலித்தது.

முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தும், இந்திய அணி அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை... மீண்டும் ஒரு முறை பவர்பிளேவிற்குள் ஆட்டமிழந்து அடுத்துவருவோர் மேல் அழுத்தத்தை இறக்கிச் சென்றார் கே.எல். ராகுல்...


Next Story

மேலும் செய்திகள்