ட்விட்டரின் தலைமை அதிகாரியானார், எலான் மஸ்க் - உலகின் நம்பர்-1 பணக்காரர் வசம் 'ட்விட்டர்'

x

இந்திய மதிப்பு படி, சுமார் 3.36 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து ட்விட்டரை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதமே எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இடையில் ட்விட்டர் ஒப்பந்ததாரர்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத்தின் கால அவகாசத்தின் படி, வரும் அக்டோபர் 28 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்குள் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் தான் தற்போது தாம் ட்விட்டரை வாங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார், எலான் மஸ்க்


Next Story

மேலும் செய்திகள்