கொக்கி போட்டு திருட்டு கரண்ட் - திருத்தணி கோயிலில் அதிர்ச்சி tirutani #murugantemple

x

கொக்கி போட்டு திருட்டு கரண்ட் - திருத்தணி கோயிலில் அதிர்ச்சி

திருத்தணி முருகன் கோயிலில், அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவிற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, மலைப்பாதையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. ஆனால், மின்னலங்காரத்திற்கான மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து கொக்கி போட்டு திருடப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்