சாலையோரங்களில் சுற்றி திரியும் யானைகள்...சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வனத்துறை

x

நீலகிரி மாவட்டம் ஊட்டி - கல்லட்டி மலைப்பாதையில், தெப்பக்காடு செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள் வரும் போது சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆபத்தை உணராமல், இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது வனச்சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்