கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் யானைகள்... வனத்துறை விடுத்த எச்சரிக்கை | Elephant | nilagiri

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி அலையும் சூழல் உருவாகியுள்ளது. உணவு தேவைக்காக சாலையை கடந்து செல்லும் யானைகள், ஆற்றங்கரையோர செடிகளை நோக்கி படையெடுத்துள்ளன. இந்நிலையில், முதுமலை வழியாக பெங்களூரு செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு செல்லுமாறு, வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்