சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் வீடு முன்பு உருவ பொம்மையை எரிப்பு

x

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ராமன்சிங் வீடு முன் திரண்டு இந்திய தேசிய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமன் சிங் பதவி காலத்தில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதுபான ஊழல் நடைபெற்றதாக கூறி ஆவேசமாக முழக்கமிட்ட அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி ராமன்சிங் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். பின்னர் அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியே மிக பரபரப்பானது.


Next Story

மேலும் செய்திகள்