சுட்டெரிக்கும் வெயிலிலும் ஈசன் தரிசனம் - கால்கள் சுடாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு

x
  • தஞ்சை பெருவுடையார் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏதுவாக, கோயிலின் வெளி பிரகாரத்தில் சணல் போர்வை விரிக்கப்பட்டு, அதில் தண்ணீர் ஊற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் கால் சுடக்கூடாது என்பதற்காக,சணல் போர்வையின் மீது தண்ணீர் ஊற்றப்பட்டுள்ள நிலையில், தண்ணீரை பார்த்ததும் பறந்து வந்து புறாக்கள் தண்ணீரில் இளைப்பாறி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்