ஒருபக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... மறுபுறம் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி - பூமி குலுங்கிய நேரத்தில் உலகத்தில் கால்பதித்த குழந்தை

x

பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியா வரையில் உணரப்பட்ட நிலையில், அதிர்வுகளுக்கு மத்தியிலும் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த நெகிழ்ச்சிகர சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துளது. நிலநடுக்கத்தின் போது ஜம்முவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்திலும் அதிர்வுகள் உணரப்பட்டன. அப்போது, மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு பிரசவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சற்றும் அஞ்சாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்