ஆர்ப்பாட்டத்தின் போது விசிக தொண்டர்களிடையே திடீர் மோதலால் பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தின் போது விசிக தொண்டர்களிடையே திடீர் மோதலால் பரபரப்பு
x

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து நாகையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், பொறுப்பாளரின் பெயர் அழைப்பிதழில் விடுபட்டதாக கூறி அக்கட்சியினர் மோதி கொண்டனர். போலீசார் முன்னிலையில், இரு தரப்பினர், தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்