வெற்றிக்கு போராடிய கொல்கத்தா.. குறுக்கே கவுசிக் போல புகுந்த மழை.. ஈஸியாக வெற்றியை ருசித்த பஞ்சாப்!

x

ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை பஞ்சாப் வீழ்த்தியது.

மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பனுகா ராஜபக்சே அரைசதம் அடித்தார்.

கேப்டன் தவான் 40 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை தொடர்ந்து பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் விதியின்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்