வீணான துபேயின் அதிரடி அரைசதம்...2ஆவது முறையும் CSK-வை வீழ்த்திய RR

x

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 37வது லீக் போட்டியில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 77 ரன்களும், ஜூரெல் 34 ரன்களும் எடுத்தனர். பின்பு விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னையில் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 52 ரன்களும், ருதுராஜ் 47 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற பேட்டர்களின் பங்களிப்பு இல்லாததால், 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்