அட்ராசிட்டி அண்ணனுக்கு மாவுக்கட்டு "3 பேரு சேர்ந்து காலால் மிதிச்சாங்க..."- ரகசியத்தை உடைத்த நாகராஜ்

x

கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த நாகராஜ் என்பவரை, போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அவர் காவலர்களை ஒருமையில் பேசிய வீடியோ வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து, நாகராஜ் செங்கல்பட்டு மருத்துவமனையில் கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகராஜ் கூறுகையில், காவல் நிலையம் அழைத்துச் சென்ற போது, அங்கு பணியில் இருந்த 3 காவலர்கள், தனது காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்