Doorbell-ஐ அடித்து ப்ராங்க் செய்த சிறுவர்கள்...13 பீர்..கடும் போதையில் இந்தியர்.. - துடிக்க துடிக்க சிறுவர்களை கொன்ற கொடூரம்

x

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது வீட்டில் Doorbell-ஐ அடித்து விளையாடி ப்ராங்க் செய்த 3 சிறுவர்களைக் கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி குற்றவாளி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று 13 பீர்களைக் குடித்த அனுராக் சந்திரா, கடும் கோபத்தில் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்