போதையை போட்டு சலம்பிய நபர்... கடுப்பான அமைச்சர் KN நேரு - பரபரப்பு காட்சிகள்

x

சேலத்தில் குடிபோதையில் காலில் விழுந்த நபரை, அமைச்சர் கே.என்.நேரு கோபத்துடன் கண்டித்தார். ஜானசன்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கே.என்.நேரு சென்ற போது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் அமைச்சர் காலில் விழுந்தார். உடனே போலீசாரும், திமுகவினரும் அந்த நபரை அப்புறப்படுத்திய போது, காலில் விழக்கூடாது என அமைச்சர் கே.என்.நேரு கோபத்துடன் கண்டித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்