"திமுக சின்னத்தில் நின்றேன் என்பதற்காக குத்திக்காட்ட வேண்டாம்" - வேல்முருகன் ஆவேசம்

x

சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், தான் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் தன்னை குத்திக்காட்ட வேண்டாம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்