பக்தர்களுடன் இணைந்து சபரிமலைக்கு நடை பயணமாய் செல்லும் நாய் "சாமி சரணம்..ஐயப்ப சரணம்" | Sabarimala

x

கர்நாடகாவில் பாத யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுடன், நாய் ஒன்றும் இணைந்து சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. கர்நாடக மாநிலம் உப்பள்ளி பகுதியில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் 3 பேர் சபரிமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாய் ஒன்று அந்த பக்தர்களுடன் சேர்ந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வந்து கொண்டிருக்கிறது. யாருடைய நாய் என்று தெரியாத நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் அதற்கு உணவு வழங்கி தங்களுடன் சபரிமலைக்கு கூட்டி செல்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்