தலைநகருக்கு வந்த தலைவலி.. மருத்துவர்கள் அடிக்கும் அபாய மணி.. ஓர் எமர்ஜென்சி எச்சரிக்கை

x

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நெருக்கடி நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், இப்போதைய நிலை தொடர்ந்தால் நிமோனியா, மூளைமுடக்குவாதம் போன்றவை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்