இளைஞரை திமுக முன்னாள் நிர்வாகி ஆபாசமாக திட்டிய விவகாரம் - தீக்குளிக்க முயன்ற நபரால் பதற்றம்

x

ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் திமுக முன்னாள் உறுப்பினர் மாணிக்கத்திடம் போலீசார் விசாரணை நடத்த வரும் நிலையில், திருமலைகிரி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்