"வெளிய தலை காட்ட முடியல...மக்கள் எங்களை வச்சு செய்றாங்க"புலம்பி தள்ளிய திமுக கவுன்சிலர்..

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர். குறிப்பாக 4 ஆம் வார்டு ஒன்றிய குழு திமுக உறுப்பினர் செழியன், தமது தொகுதியில் எந்த பணிகளும் சரி வர செய்யப்படவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்