வெடி வெடிக்கும் போது கவனம் தேவை! - 7 பேருக்கு தீ காயம்

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் பட்டாசு வெடித்ததில் தீ காயம் ஏற்பட்டு, ஆறு பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதில் 4 பேர் லேசான தீ காயம் என்பதால் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினர்.

4 வயது குழந்தை உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் லேசான தீக்காயம் ஏற்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்