காற்றில் பறந்து 5 முறை பல்டி அடித்த அசுர வேக கார்... நூலிழையில் உயிர் தப்பிய வீட்டில் இருந்தவர்கள்

x
  • தர்மபுரி மாவட்டம் அரூர் - வேலூர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வேட்ரப்பட்டி கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சிவப்பு நிற கார் ஒன்று அதி வேகமாக வந்தது.
  • அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதி, 5 முறை பல்டி அடித்து அருகில் இருந்த வீட்டின் அருகே கவிழ்ந்தது.
  • அப்போது குளியறையில் குளித்து கொண்டிருந்த மாணவி உள்ளிட்ட வீட்டில் இருந்த நபர்கள், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
  • இது குறித்து விசாரித்த போது, நாமக்கல் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது நண்பருடன் ஆரணியில் உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்ற போது விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்