தனுஷ்கோடி - தலைமன்னார் - பால்க் ஜலசந்தி கடலில் நீந்தி மாணவன் சாதனை - 'தமிழகத்தின் கடல் ராசா'

x

பால்க் ஜலசந்தி கடல் பகுதியை நீந்தி கடந்து தலைமன்னார் வந்தடைந்து கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார். இலங்கை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவரும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஷிகன் என்பவர் தனுஷ்கோடி நோக்கி தனது பயணத்தை தொடங்கி தலைமன்னார் வந்தடைந்தார். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 13 மணி நேரத்தில் அவர் கடந்து சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்