பொங்கிய யமுனை.. அடுத்த 2 நாட்களில் தலைநகருக்கு வரப்போகும் அடுத்த ஆபத்து - அச்சத்தில் மக்கள் - தப்புமா தலைநகர்..?

x

மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் தலைநகர் டெல்லியில், போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்