டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல்...

x

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது காதலன் அப்தாப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில், சம்பவத்தன்று ஷ்ரத்தா அவருடைய தோழியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்தாப், தகராறில் காதலியை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்