தண்ணீர் தேடி சென்ற புள்ளிமான்...60 அடி கிணற்றில் விழுந்த சோகம் | Deer | Krishnagiri | ThanthiTV

x
  • கிருஷ்ணகிரி அருகே 60 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்புத்துறை உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் வனப்பகுதியிலிருந்து, தண்ணீர் தேடி சென்ற புள்ளிமான், காட்டூர் பகுதியிலுள்ள 60 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
  • தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், வனத்துறையினரும் 3 மணி நேரம் போராடி புள்ளி மானை பத்திரமாக மீட்டனர்.
  • பின்னர் அந்த புள்ளிமான் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்