"2501 உறுப்பினர்கள் வாக்களித்திருக்கிறார்கள்"... "மறுப்பு என ஒரு வாக்கு கூட வரவில்லை"- முன்னாள் அமைச்சர் சி.வி.ச​ண்முகம்

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளராக, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசுக்கு

2501 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்