கடலூரில் வடமாநிலத்தவர்களை கொடூரமாக தாக்கி மண்டையை உடைத்த கும்பல்

x
  • கடலூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
  • கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது
  • . இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை, நான்கு பேர் கொண்ட கும்பல் இரவில் தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதில், பலத்த காயமடைந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஷாம் கோஷ் உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
  • இதையடுத்து, கடலூர் புதுக்கடை காலனி சேர்ந்த சிந்தனைச் செல்வன், சதீஷ்குமார், தர்மராஜ் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்