ஆசை ஆசையாக நடைபெற்ற திருமண ஏற்பாடு... கடன் கிடைக்காததால் ஏற்பட்ட மனஉளைச்சல் - கல்யாண மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

x
  • கடலூர் அருகே திருமணத்துக்கு கடன் கிடைக்காத வேதனையில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ரகுவரனுக்கும், புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
  • ரகுவரனின் தந்தை ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், லாரி மெக்கானிக்கான முருகேசன் தனது தாயுடன் சேர்ந்து திருமண வேலைகளை கவனித்து வந்தார்.
  • இந்நிலையில், தனது திருமணத்துக்கு யாரும் கடன் கொடுக்க முன்வராததால் மனவேதனை அடைந்த முருகேசன், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்