'நிம்மதியா ஓய்வெடுக்க விட மாட்டிங்களா டா..?' மக்களை கண்டதும் நீரில் குதித்த முதலை

நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள மாயாற்றின் கரையில் படுத்திருந்த முதலை...
x

நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள மாயாற்றின் கரையில் படுத்திருந்த முதலை ஆட்களை கண்டதும் நீரில் குதிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்